உத்தரகண்ட் மாநிலத்தில், 19 வயது இளம் பெண்ணை கொலை செய்த வழக்கில் அம்மாநில பாஜக முன்னாள் அமைச்சரின் மகன் புல்கித் ஆரியா உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில், 19 வயது இளம் பெண்ணை கொலை செய்த வழக்கில் அம்மாநில பாஜக முன்னாள் அமைச்சரின் மகன் புல்கித் ஆரியா உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.